Tag: Srilanka

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள்  அமெரிக்காவிற்குள் நுழைய தடை

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டனர் என ...

அரிசி விலையை நிர்ணயித்து வெளியானது வர்த்தமானி

அரிசி விலையை நிர்ணயித்து வெளியானது வர்த்தமானி

அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ...

நுவரெலியா பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

நுவரெலியா பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள ...

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் ...

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி

மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ...

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பண மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பண மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் ...

அரசாங்கத்திற்கு சலுகை விலையில் தேங்காய் வழங்கும் கொழும்பு பேராயர்

அரசாங்கத்திற்கு சலுகை விலையில் தேங்காய் வழங்கும் கொழும்பு பேராயர்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சலுகை விலையில் அரசாங்கத்திற்கு தேங்காய் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தேங்காய்க்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ...

இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இருவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் மற்றும் ...

காத்தான்குடி சுற்றுலா விடுதியில் கொள்ளை; ஒருவர் கைது

காத்தான்குடி சுற்றுலா விடுதியில் கொள்ளை; ஒருவர் கைது

உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் ...

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் கொள்ளை

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் கொள்ளை

நுகேகொட பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கில் ஊடுருவி, அந்தக் கணக்கிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ...

Page 381 of 717 1 380 381 382 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு