Tag: srilankapolice

மின்சார சபை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மின்சார சபை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...

திஹாரி மத்ரசா பட்டமளிப்பில் நாமல் ராஜபக்ஷ அழைப்பு; கண்டனம் வெளியிட்ட இலங்கை உலமா கட்சி

திஹாரி மத்ரசா பட்டமளிப்பில் நாமல் ராஜபக்ஷ அழைப்பு; கண்டனம் வெளியிட்ட இலங்கை உலமா கட்சி

திஹாரியில் நடைபெற்ற மத்ரசா பட்டமளிப்பு நிகழ்வுக்கு அ.இ. ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. ...

யாழில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; 17 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; 17 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று (10) ...

ஆண் போன்று வேடமணிந்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

ஆண் போன்று வேடமணிந்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ...

கடந்த கால திருடர்களால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நலிந்த ஜயதிஸ்ஸ

கடந்த கால திருடர்களால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நலிந்த ஜயதிஸ்ஸ

கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தற்போது கடினமான காரியமாக மாறியுள்ளது என்றும், அதற்கான சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் ...

மலையக வரிசை வீட்டு கூரைத் தகடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

மலையக வரிசை வீட்டு கூரைத் தகடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

நாட்டில் மலையக சமூகத்தின் பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் 825, 66, 020.00 ரூபாய் பெறுமதியான கூரைத் தகடுகளை ...

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டாய்க், ...

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் ...

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் ...

Page 377 of 780 1 376 377 378 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு