Tag: Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!

ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு ...

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) ...

ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்; எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்; எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாகத் எதிர்கட்சி வட்டாரடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் ...

வைத்திய அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

வைத்திய அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர கொடுப்பனவுகள் குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின்நேற்றைய (19) அமர்வின் போதே ...

உணவு வகைகளின் விலையை திடீரென உயர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை; நுகர்வோர் விவகார அதிகார சபை

உணவு வகைகளின் விலையை திடீரென உயர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை; நுகர்வோர் விவகார அதிகார சபை

நாட்டில் உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போது பொருட்களின் ...

பாடசாலை மாணவர்களிடம் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்; வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவிப்பு

பாடசாலை மாணவர்களிடம் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்; வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவிப்பு

நாட்டில் நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். ...

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி

கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது ...

300 ரூபாயை தொட்ட இளநீரின் விலை

300 ரூபாயை தொட்ட இளநீரின் விலை

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த நாட்களில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். சிறிய அளவிலான இளநீர் 200 முதல் ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் இடம்பெற்ற பாரிய காசோலை மோசடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில், ஸ்மார்ட் யூத் கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சுமார் 188 மில்லியன் ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் யானைக் கூட்டம் மோதி விபத்து; 06 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹபரணை, கல்ஓயா ...

Page 113 of 138 1 112 113 114 138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு