Tag: srilankanews

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் 15 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் ...

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...

அமெரிக்காவிற்குள் கார் ஏற்றுமதியை நிறுத்தியது லேண்ட் ரோவர் நிறுவனம்

அமெரிக்காவிற்குள் கார் ஏற்றுமதியை நிறுத்தியது லேண்ட் ரோவர் நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ...

அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் ...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் புலியின் படத்தை சஜித் வழங்கியதன் விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் புலியின் படத்தை சஜித் வழங்கியதன் விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச ...

தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து

தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் நடைமுறைக்கு வரும் ...

நாளை கொழும்பில் ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்

நாளை கொழும்பில் ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை ...

கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ஆப்பிரிக்க பெருச்சாளி கின்னஸ் சாதனை

கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ஆப்பிரிக்க பெருச்சாளி கின்னஸ் சாதனை

கம்போடியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து ஆப்பிரிக்க பெருச்சாளியொன்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ‘ரோனின்’ ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்திற்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்திற்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் அனுராதபுரம் நகரை சென்றடைந்துள்ளார். அங்கு ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ...

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்பின் ...

Page 50 of 807 1 49 50 51 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு