பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இன்டர்போல் அதிகாரிகளால் கைது
இலங்கையில் குற்றங்களை செய்தமைக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களை இன்டர்போல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டுபாய் மற்றும் மூன்று நாடுகளில் ...