Tag: srilankapolice

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை ...

கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த ...

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று (05) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் குளவி ...

சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அம்புலுவாவ கேபிள் கார் மீண்டும் இயங்கும்

சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அம்புலுவாவ கேபிள் கார் மீண்டும் இயங்கும்

சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட ...

கொழும்பில் சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கொலை!

கொழும்பில் சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கொலை!

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த ...

அரசியல் வாக்குறுதிகள் பல இருந்தும் நாட்டின் அடித்தளம் பலவீனமாகவே உள்ளது; கர்தினால் ரஞ்சித்

அரசியல் வாக்குறுதிகள் பல இருந்தும் நாட்டின் அடித்தளம் பலவீனமாகவே உள்ளது; கர்தினால் ரஞ்சித்

அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை ...

மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்தில் மயக்க மருந்து கொடுத்து முதிய பெண்ணிடம் 7 அரை பவுண் தங்க நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்தில் மயக்க மருந்து கொடுத்து முதிய பெண்ணிடம் 7 அரை பவுண் தங்க நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திற்குச் செல்ல பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதிய பெண் ஒருவரிடம், மயக்க மருந்து கலந்த பானம் ...

இலங்கையில் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (04) நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அவிசாவளை - புவக்பிட்டிய பகுதியில், ...

Page 388 of 781 1 387 388 389 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு