துறைநீலாவணை வீதியில் கழிவு குப்பைகளை கொட்ட முயன்றவரை மடக்கிப்பிடித்த தவிசாளர் குழு
மண்முனை தென் எருவில் பற்று துறைநீலாவணை பகுதியில் இரவோடு இரவாக வீதிகளில் கழிவு குப்பைகளை சட்டவிரோதமாக கொட்ட முயன்ற நபரை அப்பகுதி மக்கள் மற்றும் தென் எருவில் ...
மண்முனை தென் எருவில் பற்று துறைநீலாவணை பகுதியில் இரவோடு இரவாக வீதிகளில் கழிவு குப்பைகளை சட்டவிரோதமாக கொட்ட முயன்ற நபரை அப்பகுதி மக்கள் மற்றும் தென் எருவில் ...
கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடங்களாக நிரந்தரமாக பணியாற்றி வரும் 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், “மேலதிகம்” எனக் குறைத்து திருகோணமலைக்கு இடமாற்ற உத்தரவிடப்படுவது மனிதாபிமானத்திற்கு முரணாகும் என ...
அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ...
துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நேற்றிரவு மீகலேவ, சியம்பலங்காமுவ ...
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்திருந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு இரவு அஞ்சல் ரயில் சேவை நேற்று(20) இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ...
இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் 2026 ஜனவரி 14 முதல் 19 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி ...
பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் ...
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக ...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் ...
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். நாம் பொங்கல் கேட்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள். ஆனந்த ...
