வழக்கில் இருந்து ஹிருணிக்கா விடுதலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ...
பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிவிப்பை சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ...
கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை ...
வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் ...
புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் நபர் ஒருவரை ரத்கம விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 41 கிராம் 19 மில்லிகிராம் எடையுடைய தங்கம் ...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்நேற்று (04) ஆகும். "உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்" என்னும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ...
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து கணவன் மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி, அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து ...