Tag: Srilanka

வாடகை கட்டிடங்களில் செயற்படும் அரச அலுவலகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வாடகை கட்டிடங்களில் செயற்படும் அரச அலுவலகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ...

கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பதினான்கு வயது சிறுமி; தாயின் இரண்டாவது கணவன் கைது

கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பதினான்கு வயது சிறுமி; தாயின் இரண்டாவது கணவன் கைது

பதினான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் பொலிசார் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் ...

மதுபான விற்பனை அனுமதிக்கான வருடாந்த கட்டணம்; நீதிமன்றம் தடை உத்தரவு

மதுபான விற்பனை அனுமதிக்கான வருடாந்த கட்டணம்; நீதிமன்றம் தடை உத்தரவு

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ...

“சுத்தமான வாழைச்சேனை” என்னும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்வு

“சுத்தமான வாழைச்சேனை” என்னும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்வு

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் " சுத்தமான வாழைச்சேனை" என்னும் தலைப்பில் சிரமதான நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி ...

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்னும் இளைஞனை காணவில்லை

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்னும் இளைஞனை காணவில்லை

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் காணாமல் ...

எதிர்க் கட்சிக்கு கோபா குழுவின் தலைமை பதவியை வழங்க தீர்மானம்

எதிர்க் கட்சிக்கு கோபா குழுவின் தலைமை பதவியை வழங்க தீர்மானம்

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தொடர்பில் ...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸுக்கு பிணை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸுக்கு பிணை

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை ...

கிண்ணியா பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிண்ணியா பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பைசல் நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா , ...

பொய்யான கல்வித்தகமையை காண்பித்து சபாநாயகர் பதவி; அசோக ரன்வல மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பொய்யான கல்வித்தகமையை காண்பித்து சபாநாயகர் பதவி; அசோக ரன்வல மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ...

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் ...

Page 389 of 718 1 388 389 390 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு