Tag: BatticaloaNews

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ...

அரவிந்த செனரத் அரசு கணக்குகள் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

அரவிந்த செனரத் அரசு கணக்குகள் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், அரசு கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான அவரது ராஜினாமா அறிவிப்பு இன்று (06) பாராளுமன்ற செயலாளரிடம் ...

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் ...

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கல் அல்ல மாறாக ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல்; பிரதமர் ஹரிணி

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கல் அல்ல மாறாக ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல்; பிரதமர் ஹரிணி

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என ...

மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி ...

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா

சர்வதேச லயன்ஸ் கழகம் – மாவட்டம் 306டி, 10 இற்கான புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா, மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியில் விமரிசையாக நடைபெற்றது. ...

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக ...

400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதற்கு நான் அதிபர் என தனக்கு தானே அறிவித்துக்கொண்ட 20 வயது ஆஸ்திரேலியா இளைஞன் இணையதளத்தில் ...

வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு

ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையின் சடலம் நேற்று (05) மீட்கப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, டங்கொல்ல பகுதியில் ஒருவரின் ரகசிய தகவலைத் ...

மக்களின் எதிர்ப்பை மீறி மன்னாரில் பொலிஸ் பாதுகாப்புடன் வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மக்களின் எதிர்ப்பை மீறி மன்னாரில் பொலிஸ் பாதுகாப்புடன் வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று (06) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு ...

Page 957 of 1310 1 956 957 958 1,310
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு