Tag: Srilanka

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் நிவாரண உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் லயன்ஸ் கழக பிரதிநிதகளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

அஸ்வெசும இரண்டாம் கட்டம்; 9 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

அஸ்வெசும இரண்டாம் கட்டம்; 9 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

நாட்டில் தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர ...

சிரியாவிலிருந்து இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

சிரியாவிலிருந்து இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

சிரியாவில் உள்ள இந்திய குடிமக்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு விவகாரத் துறை, நேற்று (06) இரவு அறிவுறுத்தலை ...

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இலங்கையர் நியமனம்

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இலங்கையர் நியமனம்

ஆசிய கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வாநியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) நேற்று (06) வெளியிட்ட அறிக்கையில் ...

கல்வித் தகமை விவகாரம்; சபாநாயகர் பதில்

கல்வித் தகமை விவகாரம்; சபாநாயகர் பதில்

தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல பட்டப்படிப்பை முடித்திருந்தால் நிரூபிக்குமாறு தேர்தல்கள் ...

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள ...

கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு என்ன நடந்தது?; வெளியானது பொலிசாரின் விசாரணை அறிக்கை

கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு என்ன நடந்தது?; வெளியானது பொலிசாரின் விசாரணை அறிக்கை

கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிசார் ...

கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு; ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள முடிவுகள்

கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு; ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள முடிவுகள்

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் ...

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன; எலான் மஸ்க் ஆருடம்

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன; எலான் மஸ்க் ஆருடம்

எக்ஸ் நிறுவன உரிமையாளரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், எப்போதும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்வதில் வல்லவர். அவர் அண்மையில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன ...

சிறுவர்களை பயன்படுத்த தடை; அடுத்த வருடம் முதல் அமுலில்

சிறுவர்களை பயன்படுத்த தடை; அடுத்த வருடம் முதல் அமுலில்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களை, விளம்பரங்களுக்காக பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் அசங்க ...

Page 383 of 713 1 382 383 384 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு