Tag: srilankapolice

களுவன்கேணியில் தோணி கவிழ்ந்து காணாமல்ப்போன மீனவர் சடலமாக மீட்பு

களுவன்கேணியில் தோணி கவிழ்ந்து காணாமல்ப்போன மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு நிறைவு

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. ...

சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற கைதி பாணந்துறை - குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ...

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும்

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால், ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் ...

கல்வி நிர்வாக சேவையில் 1,500 வெற்றிடங்களை நிரப்ப தடை

கல்வி நிர்வாக சேவையில் 1,500 வெற்றிடங்களை நிரப்ப தடை

இலங்கை கல்வி நிர்வாக சேவை (SEAS) மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக ...

பெருந்தோட்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படுகிறது

பெருந்தோட்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படுகிறது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட ...

மட்டக்களப்பில் விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை

மட்டக்களப்பில் விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, சில தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் ...

அரசின் ஊழல்களை மூடிமறைக்க என்னை நீதிமன்றம் இழுப்பதில் பயனிலை; நாமல் ராஜபக்ச

அரசின் ஊழல்களை மூடிமறைக்க என்னை நீதிமன்றம் இழுப்பதில் பயனிலை; நாமல் ராஜபக்ச

தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளையும், ஊழல்களையும் மூடிமறைப்பதற்காகவே எம்மை நீதிமன்றத்திற்கு இழுப்பதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

அரச சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமி மாயம்

அரச சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமி மாயம்

மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ...

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை இன்று வியாழக்கிழமை (29) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் ...

Page 403 of 781 1 402 403 404 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு