Tag: politicalnews

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் குறித்து வெளியான முக்கிய தகவல்; கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் குறித்து வெளியான முக்கிய தகவல்; கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை ...

மட்டு மாநகரசபையில் முதல்வரின் தலைமையில் தேசிய சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

மட்டு மாநகரசபையில் முதல்வரின் தலைமையில் தேசிய சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்று (04) காலை அனுஸ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் ...

முல்லைத்தீவில் யானை மின்சார வேலியில் கழுத்து சிக்கி சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவில் யானை மின்சார வேலியில் கழுத்து சிக்கி சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் ...

வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை!

வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை!

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்துப் பிரஜைகளும் தமது பெயர்கள் ...

கரடியனாறு பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு தாக்குதல்: 10 பேருக்கும் மேற்பட்ட குழுவினால் ஒருவர் பலி

கரடியனாறு பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு தாக்குதல்: 10 பேருக்கும் மேற்பட்ட குழுவினால் ஒருவர் பலி

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில ...

9158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

9158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவத்தின் 9158 ஏனைய தரநிலை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் ...

பாணந்துறையில் ஆசிரியர் கண்டித்ததனால் விபரீத முடிவெடுத்த மாணவன்

பாணந்துறையில் ஆசிரியர் கண்டித்ததனால் விபரீத முடிவெடுத்த மாணவன்

பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை, ...

மன்னாரில் எலி, பல்லி எச்சங்களுடன் பழுதடைந்த பாண், பணிஸ்கள்; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

மன்னாரில் எலி, பல்லி எச்சங்களுடன் பழுதடைந்த பாண், பணிஸ்கள்; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது ...

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது

சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கு பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணிகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ...

Page 381 of 771 1 380 381 382 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு