Tag: srilankapolice

பாணந்துறையில் ஆசிரியர் கண்டித்ததனால் விபரீத முடிவெடுத்த மாணவன்

பாணந்துறையில் ஆசிரியர் கண்டித்ததனால் விபரீத முடிவெடுத்த மாணவன்

பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை, ...

மன்னாரில் எலி, பல்லி எச்சங்களுடன் பழுதடைந்த பாண், பணிஸ்கள்; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

மன்னாரில் எலி, பல்லி எச்சங்களுடன் பழுதடைந்த பாண், பணிஸ்கள்; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது ...

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது

சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கு பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணிகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ...

3 கிலோ 18 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

3 கிலோ 18 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (03) ...

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இன்று 04 ஆம் ...

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் காணியொன்றில் வெடிபொருட்கள் மீட்பு

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் காணியொன்றில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரது காணிக்குள் சில வெடிபொருட்கள் நேற்று (03) மீட்கப்பட்டது. துப்பரவு பணியில் ஈடுபட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒரு ...

9 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு; கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் அறிவிப்பு

9 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு; கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் அறிவிப்பு

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, குறித்த அதிகாரியைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் ...

பல்கலைக்கழகங்களில் அமுலாகும் புதிய சட்டம்

பல்கலைக்கழகங்களில் அமுலாகும் புதிய சட்டம்

இலங்கையின் உயர்கல்வித் துறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் 2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (3) ...

கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

பிரித்தானியர்கள் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டை சிங்கள தேசியவாத ஆட்சியாளர்களிடம் கையளித்ததிலிருந்து, தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை வடக்கு ...

Page 390 of 779 1 389 390 391 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு