சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு; மக்களை அவதானமா இருக்குமாறு அறிவுறுத்தல்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, ...