முடிந்தால் நிரூபியுங்கள்; பதவி விலகுவேன் என சஜித்தும் சவால்
தாம் முன்வைத்துள்ள கல்வித் தகைமைகள் போலியானவை என நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ...
தாம் முன்வைத்துள்ள கல்வித் தகைமைகள் போலியானவை என நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ...
வாகரை பொலிஸ் விசேட அதிரடி படைக்கு கிடைத்த தகவலுக்கமைய வாகரை அம்மந்தனவெளி பகுதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த பகுதியில் நடத்திய ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை(19)காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு ...
வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு ...
சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தனியாக நான் பரீட்சை எழுதினேன் என்று யாராவது நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரவமாட்டேன். ஆனால் அதனை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்துக்கு ...
தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ...
10ஆவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக நிசாம் காரியப்பர் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ...
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24 ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கக்கோரி பரித்திச்சேனையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ...
இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுர ...