அடுத்த சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன?
அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று ...
அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று ...
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாற்றுத் திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையம் கும்புறுமூலை ...
இலங்கை பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு, அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) தலைமையில் அமைப்பின் ...
சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் புறநானூறு திரைப்படம் உருவாகவுள்ளது. முதலில் புறநானூறு திரைப்படத்தில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு கதையில் சூர்யா சில ...
இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் ஐ.சி.சி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் ...
உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு உயர்த்தப்பட்ட 230 உதவி காவல்துறை அத்தியட்சகர்களுக்கு நியாயமற்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் சென்ற 136 பிரதான காவல்துறை ...
பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து ...
சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு ...