பதவி விலகி சஜித்திற்கு தமது ஆதரவை தெரிவித்த ஊவா மாகாண ஆளுநர்!
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தனது பதவியை இராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ...
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தனது பதவியை இராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் ஆனால் தற்போது, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாக பொதுஜனபெரமுனவின் ...
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிடுவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (05) ...
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வெற்றிக்கிண்ண சின்னத்துடன் கூடிய புதிய கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் இன்று ...
மதுபான போத்தல் விலையை குறைக்குமாறு இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயத்தை மஹியங்கனையில் நேற்றைய தினம் (04) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் ...
ஓய்வூதிய கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பு ...
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ...
வாக்களிப்பினை பகிஷ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். தமிழ் பொதுவேட்பாளருக்கு ...
வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ...
அனுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என ...
