Tag: srilankanews

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள்

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள்

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ...

சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது

சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது

லங்கா சதோச லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் (நிதி) உட்பட மூன்று நபர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (12) கைது ...

பகுதிநேர வேலைவாய்ப்பை முறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானம்

பகுதிநேர வேலைவாய்ப்பை முறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ...

யாழில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம்

யாழில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம்

யாழில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் அமைப்பதற்கான பொருத்தமான காணியை அடையாளப்படுத்தல் தொடர்பாக வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளர் யாழ் ...

உயிர்த்த ஞாயிறு விவகாரம்; வெளிநாட்டு பயண தடையை நீக்குமாறு கூறிய சி.ஐ டியினர்

உயிர்த்த ஞாயிறு விவகாரம்; வெளிநாட்டு பயண தடையை நீக்குமாறு கூறிய சி.ஐ டியினர்

இலங்கை இராணுவத்தின் புலனாய்வு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை நீக்குமாறு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும் போக்கு வாதிகளால் 2019 ஆம் ...

ஹட்டனில் 9 லட்சம் திருடிய நபர் கைது

ஹட்டனில் 9 லட்சம் திருடிய நபர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகையினை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

நண்டை உட்கொண்ட நபர் உயிரிழப்பு

நண்டை உட்கொண்ட நபர் உயிரிழப்பு

சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த ...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு ...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – சிவராத்திரி வழிபாட்டிற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்; ரவிகரன் வலியுறுத்தல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – சிவராத்திரி வழிபாட்டிற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்; ரவிகரன் வலியுறுத்தல்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் முன்னணி ...

Page 390 of 2010 1 389 390 391 2,010
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு