Tag: srilankapolice

கிளிநொச்சியில் அரச பேருந்து–மணல் டிப்பர் மோதி விபத்து; நால்வர் படுகாயம்

கிளிநொச்சியில் அரச பேருந்து–மணல் டிப்பர் மோதி விபத்து; நால்வர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A-9 பிரதான வீதியில், அரச பேருந்துடன் மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதியின் ...

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்

இலங்கை, தனது முதலாவது ஸ்மார்ட் ருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless ...

ஜப்பானிய பிராண்ட் பெயரில் போலி மின்விசிறி விற்பனை; வர்த்தகர் கைது

ஜப்பானிய பிராண்ட் பெயரில் போலி மின்விசிறி விற்பனை; வர்த்தகர் கைது

ஜப்பானிய வர்த்தக பெயர்கள் (Brand names) மீதான நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, போலி மின்விசிறிகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) ...

மண்முனை தென் எருவில் பற்றில் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கிடையில் முறுகல் நிலை

மண்முனை தென் எருவில் பற்றில் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கிடையில் முறுகல் நிலை

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் ...

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் ...

வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனங்களை கொடுக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனங்களை கொடுக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி ...

போலி நகைகள் அடகு வைத்து ரூ.163 மில்லியன் மோசடி; அரச வங்கி முகாமையாளர் கைது

போலி நகைகள் அடகு வைத்து ரூ.163 மில்லியன் மோசடி; அரச வங்கி முகாமையாளர் கைது

கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்

‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ...

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கை முடக்கிய அரசு

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கை முடக்கிய அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ...

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் ...

Page 405 of 779 1 404 405 406 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு