திருகோணமலை உப்பூறல் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; வீடு, தென்னை மரங்கள் சேதம்
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்துக்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன. இதன் போது வீடு ஒன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. ...










