Tag: srilankanews

வட்டவளை – நாவலப்பிட்டி பயணிகள் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வட்டவளை – நாவலப்பிட்டி பயணிகள் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மலையகத்தில் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான ...

அதிகளவான பயணிகளுடன் மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

அதிகளவான பயணிகளுடன் மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் ...

மூன்றாம் உலகப்போருக்கு அமெரிக்கா தயார் என்றால் எங்கள் ஏவுகணைகளும் தயாராகவே உள்ளது; வடகொரியா அதிபர்

மூன்றாம் உலகப்போருக்கு அமெரிக்கா தயார் என்றால் எங்கள் ஏவுகணைகளும் தயாராகவே உள்ளது; வடகொரியா அதிபர்

உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டது. வெனிசுலா அதிபரை நாடு கடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். இந்த சம்பவம் அனு ...

சதொச மோசடி வழக்கு; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு

சதொச மோசடி வழக்கு; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோவை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே, ...

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (04) ...

படகை எடுக்க சென்ற நபரை இழுத்துச்சென்ற முதலை

படகை எடுக்க சென்ற நபரை இழுத்துச்சென்ற முதலை

அம்பாறையில் அக்கரைப்பற்று - பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்க படையினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்குஎதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை ...

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே புலிகளுக்கு எதிரானவர்கள் கைது; நாமல் ராஜபக்ஷ

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவே புலிகளுக்கு எதிரானவர்கள் கைது; நாமல் ராஜபக்ஷ

புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டிருக்கிறது. என்னையே கைது செய்தாலும் எமது அரசியல் பயணத்தை ...

யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

யாழில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் கைது

மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், ...

Page 502 of 2020 1 501 502 503 2,020
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு