Tag: mattakkalappuseythikal

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது

கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1232 கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள், சுழியோடல் ...

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழக அழைப்பு – ஆதாரம் என்னிடம் உள்ளது; ஹரின் பெர்னாண்டோ

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழக அழைப்பு – ஆதாரம் என்னிடம் உள்ளது; ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாகவும், அதற்கான அழைப்பிதழ் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ...

ஈரான் மீதான தாக்குதலுக்கு தளமாகுமா இலங்கை?

ஈரான் மீதான தாக்குதலுக்கு தளமாகுமா இலங்கை?

ஈரான் மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்க பசுபிக் பிராந்திய தளபதி எட்மிரால் ஸ்டீவ் கொஹுலர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட 03 நாள் விஜயம் ...

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா பறங்கியாற்று பகுதியிலே ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தவர் மற்றும் ...

அக்குரேகொட இரட்டைக் கொலை; மேலுமொருவர் கைது

அக்குரேகொட இரட்டைக் கொலை; மேலுமொருவர் கைது

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் ...

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. லண்டனில் ...

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி ...

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

மீனகயா கடுகதி ரயிலின் பயணம் மீண்டும் ஆரம்பம்

'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று ...

Page 409 of 1265 1 408 409 410 1,265
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு