போதைப்பொருள் அடிமைகளுக்கான புனர்வாழ்வு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும்; தயாறிசி ஜயசேகர
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் ...










