Tag: election

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வாக்குச்சீட்டின் நீளம் அரை அங்குலத்தால் அதிகரிக்கப்படுமானால் தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 200 மில்லியன் ரூபாவை தாண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

மனோவின் ஆதரவு யாருக்கு? ; வெளியானது அறிவிப்பு!

மனோவின் ஆதரவு யாருக்கு? ; வெளியானது அறிவிப்பு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை ...

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு ...

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது ...

மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அழைப்பு!

மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அழைப்பு!

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள, ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு ...

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு!

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் ...

அரகலய போராட்ட குழுவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு!

அரகலய போராட்ட குழுவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (அரகலய) மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் ...

செப்டெம்பர் 21க்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒருபோதும் தயாரில்லை; ரணில் தெரிவிப்பு!

செப்டெம்பர் 21க்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒருபோதும் தயாரில்லை; ரணில் தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ...

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிரிந்து ஆதரவு வழங்கப்போகும் சுதந்திரக் கட்சி!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிரிந்து ஆதரவு வழங்கப்போகும் சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இக் கட்சி உறுப்பினர்கள் மூன்றாகப் பிளவுபட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால ...

Page 25 of 26 1 24 25 26
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு