ஜனாதிபதியின் அனுமதியின்றி 247 கைதிகள் விடுதலை; சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உரிய அனுமதி இன்றி 247 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் ...










