Tag: BatticaloaNews

கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் ரக வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று ...

ஆசிய தடகள செம்பியன்சிப் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்

ஆசிய தடகள செம்பியன்சிப் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்சிப் 2025இன் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருசி அபிசேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ...

வாகரையில் மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகரையில் மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் வைத்து இன்று (19) மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் ...

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல-வெல்லவாய வீதியின் விகாரகல பகுதியில் (184 கிலோமீற்றர் தொலைவில்) மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியை சுத்தப்படுத்துமாறு பதுளை ...

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

மத்துகமவில் டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் இளம் பெண்ணின் கழுத்து ...

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு (18) கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் ...

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகரம், இது 96 ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறப்பைக் கூட காணவில்லை. இது அசாதாரணமாகத் தோன்றினாலும், இந்த அரிதானதற்குப் பின்னால் ஒரு ...

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற ...

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

நுவரெலியாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிள் தீக்கிரை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (17) மாலை ...

Page 85 of 203 1 84 85 86 203
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு