நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது; ஷிரந்தி ராஜபக்ஷ அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (27) ...










