Tag: mattakkalappuseythikal

அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

பொத்துவில், அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலியர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று (11) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டன. பொத்துவில்லைச் சேர்ந்த தமீம் ...

பிரதமர் ஹரிணி பதவி விலக்க சத்தியாகிரக போராட்டத்தை கையிலெடுத்த விமல் வீரவன்ச

பிரதமர் ஹரிணி பதவி விலக்க சத்தியாகிரக போராட்டத்தை கையிலெடுத்த விமல் வீரவன்ச

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சின் ...

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசிய ...

ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

ஈரானில் தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில் , ' கொமெய்னியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக ...

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் ...

அனுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் கைது

அனுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விகாரையைச் ...

கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

'எளிதான வழியோ அல்லது கடினமான வழியோ, எதுவானாலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது அவசியம்,'' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ...

நேற்றைய தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது

நேற்றைய தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் ...

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு!

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு!

'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று நடைபெற்றது. ...

Page 527 of 1276 1 526 527 528 1,276
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு