Tag: politicalnews

பாராளுமன்ற உயரதிகாரி பதவி நீக்கம்!

பாராளுமன்ற உயரதிகாரி பதவி நீக்கம்!

பாராளுமன்றத்தின் இரண்டாவது மூத்த அதிகாரியான பணியாளர்களின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழு ...

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்காது சிங்கள ஊடகவியாலளர்களை மட்டும் அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவிற்கு அண்மையில் நீதித்துறை ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 3 உழவு இயந்திரங்கள் பறிமுதல், ரூ.1.10 இலட்சம் அபராதம்

சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 3 உழவு இயந்திரங்கள் பறிமுதல், ரூ.1.10 இலட்சம் அபராதம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, ரூபா ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் லொறி பல வாகனங்களை மோதி விபத்து; சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பில் லொறி பல வாகனங்களை மோதி விபத்து; சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு புகையிரத பிரதான வீதியில், வீதி சமிஞ்சை விளக்கு வீதிக்கு அருகிலுள்ள பகுதியில் இன்று (24)(காலை) லொறி ஒன்று பல வாகனங்களை மோதி தள்ளியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ...

அமெரிக்கர்களின் மிரட்டலுக்கு ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது; ஜேர்மனி எதற்கும் தயார்

அமெரிக்கர்களின் மிரட்டலுக்கு ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது; ஜேர்மனி எதற்கும் தயார்

எந்தவொரு அத்துமீறலுக்கும் ஐரோப்பா ஒருபோதும் அடிபணியாது என்றும், அத்தகைய சூழல் உருவானால் அதற்கான பதிலடி மிகவும் உறுதியானதாக இருக்கும் என்றும் ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் ...

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கு ஏற்படும்; சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கு ஏற்படும்; சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை ...

மட்டு ஏறாவூர் அருகே ஏற்பட்ட இரவு நேர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டு ஏறாவூர் அருகே ஏற்பட்ட இரவு நேர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்றிரவு (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு சுமார் 8 மணியளவில், ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதி, ...

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்; வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்; வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளையில் கடந்த டிசம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு ...

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் ...

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை ...

Page 407 of 770 1 406 407 408 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு