Tag: politicalnews

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; இரு முக்கிய அதிகாரிகளின் முடிவுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; இரு முக்கிய அதிகாரிகளின் முடிவுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் ...

காத்தான்குடியில் விஷேட வாகன சோதனை நடவடிக்கை

காத்தான்குடியில் விஷேட வாகன சோதனை நடவடிக்கை

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று (26) விஷேட சோதனை நடவடிக்கைகள் ...

தொலைபேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்; 13 முதல் 18 வயதினரிடையே போதைப்பொருள் பாவனையும் அதிகரிப்பு

தொலைபேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்; 13 முதல் 18 வயதினரிடையே போதைப்பொருள் பாவனையும் அதிகரிப்பு

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல ...

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலையின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2024 (2025) இன் விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ...

யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு

யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் ...

இலங்கையில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோர்

இலங்கையில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோர்

இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் மனநல விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். 60 ...

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம்

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம்

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடாத்தப்பட உள்ளது. குறித்த போராட்டமானது எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

நாட்டை அழித்த ரணில் – சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை; நளிந்த கடும் விமர்சனம்

நாட்டை அழித்த ரணில் – சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை; நளிந்த கடும் விமர்சனம்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ...

இடைத்தரகர்களால் சூறையாடப்படும் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிதி

இடைத்தரகர்களால் சூறையாடப்படும் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிதி

தேசிய தலைவர் 2009 க்கு முன் எங்களை தனது பெற்றெடுத்த குழந்தைபோல பார்த்து வளர்த்தார். 2009 பின்னர் உயிரிழை அமைப்பில் உள்ள எங்களை பிரகாசமான எதிர்காலம் யு.கேமற்றும் ...

70 ரூபாய் குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்றமைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

70 ரூபாய் குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்றமைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து ...

Page 402 of 769 1 401 402 403 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு