“நாம் பொங்கல் கேட்கவில்லை” காணி விடுவிப்பு, கடற்றொழிலாளர் அத்துமீறல், அரசியல் கைதிகள் விடுதலை நாம் கேட்கிறோம்; சபையில் அர்ச்சுனா கொந்தளிப்பு
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். நாம் பொங்கல் கேட்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள். ஆனந்த ...










