Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் யானை வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி புலையவெளியைச் ...

டிக்டொக் மூலம் பழகி மயக்கமடையச் செய்து கொள்ளை; 28 வயது இளைஞர் கைது

டிக்டொக் மூலம் பழகி மயக்கமடையச் செய்து கொள்ளை; 28 வயது இளைஞர் கைது

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ ...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இசை/நடன உயர் டிப்ளோமா 2026; விண்ணப்பங்கள் கோரல்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இசை/நடன உயர் டிப்ளோமா 2026; விண்ணப்பங்கள் கோரல்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்பட்டு வரும் இசை/நடன நுண்கலைகளில் உயர் டிப்ளோமா 2026க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முற்றிலும் இலவசமான இந்த டிப்ளோமா, உங்களுக்கு எளிதான மொழியில் ...

மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம்

மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம்

அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலாவது நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு ...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ...

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கு; 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கு; 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் ...

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 ஆம் ...

யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி

யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு ...

Page 440 of 2067 1 439 440 441 2,067
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு