ஜகத் மனுவர்ண உட்பட இருவருக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக இன்று (02) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக ...
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக இன்று (02) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல இலச்சம் ரூபா பெறுமதியில் கல்லாறு மற்றும் காத்தான்குடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் ...
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படிநேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பவுண் தங்கத்தின் விலை 12,000 ரூபாயால் குறைந்துள்ளது. ...
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரி கடவையில் (Zebra Crossing) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை ...
களுத்துறை விசேட அதிரடிப்படை முகாமில் வைத்து துப்பாக்கி வெடித்ததில் குறித்த முகாமின் பயிற்சிப் பிரிவில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது ...
எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பதாக யாழ். பல்கலைக்கழக ...
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் ...
வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது நாடு பாரிய கலாசார சீரழிவை எதிர்நோக்கி வருவதாக அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர், வணக்கத்திற்குரிய வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா ...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக ...
அமெரிக்கா போர் ஒன்றைத் தொடங்கினால், அது இந்த முறை ஒரு பிராந்திய போராக மாறும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி எச்சரித்துள்ளார்.
