முல்லைத்தீவில் நாயாறு பாலம் திருத்தப் பணிகள் நிறைவடையும் தருணம்; பொதுமக்களுக்கான அறிவித்தல்
நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன ...










