16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும் ...
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும் ...
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A-9 பிரதான வீதியில், அரச பேருந்துடன் மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதியின் ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் நேற்று (27.01.2026) விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார ...
இலங்கை, தனது முதலாவது ஸ்மார்ட் ருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless ...
ஜப்பானிய வர்த்தக பெயர்கள் (Brand names) மீதான நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, போலி மின்விசிறிகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) ...
மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் ...
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் ...
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி ...
கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
