யாழில் ஆலயமொன்றில் 460,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ...
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ...
கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் ...
நூற்றுகணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் ...
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக நேற்று (3) மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் ...
18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ...
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரின் இறுதி ...
திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 ...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா. அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டெம்பரில் கூடவுள்ள 80வது பொதுச் ...
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் முழுமை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ...
இரத்தினபுரியில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கொடகவளை பொலிஸாரால் நேற்று முன்தினம் (02) கைதுசெய்யப்பட்டுள்ளார். கொடகவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...