சஜித் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்; ரவூப் ஹக்கீம்
சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் ...
சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் ...
நாட்டின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறையில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் இன்று (05) தம்புத்தேகமவில் கிளஸ்டர் ...
பெல்வத்த சீனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுவன் தர்மரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பெல்வத்த சீனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 08 மாதங்கள் ...
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹியங்கனையின் தொடம்வத்தை மற்றும் சொரபொர ...
தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு ...
குருந்தூர் மலையில் கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும் உகந்தை மலை திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை தடுத்து நிறுத்த கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் யாழ் பல்கலைக்கழக ...
வாகன இறக்குமதியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபா வருமானத்தை இந்த வருட இறுதிக்குள் அடைய முடியுமென திறைசேரி அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ...
இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்கு 1954 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எவரேனும் உங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயன்றால் ...
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வானது கிழக்கு ...
பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூரிசப யிரிழந்துள்ளனர். அதனை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ...