Tag: srilankanews

யாழில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு

யாழில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதியானது நேற்றையதினம் (10) திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு ...

தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டி ஒட்ட தடை?

தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டி ஒட்ட தடை?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக ஹேரத் தெரிவித்துள்ளார். கிளீன் ...

ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானுக்குத் தொடர்பு உண்டு; அமைச்சர் ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானுக்குத் தொடர்பு உண்டு; அமைச்சர் ஆனந்த விஜேபால

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள மலையக இளைஞன்

இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள மலையக இளைஞன்

மலையக சமூதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். ...

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம்

கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம்

கால்நடை வளர்ப்பில் ஈடுபட அதிக விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் ...

ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற பொலிஸார் உட்பட 5 நபர்கள் கைது

ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற பொலிஸார் உட்பட 5 நபர்கள் கைது

அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கடத்திச் சென்று 45 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு ...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு ...

30 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு

30 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் ...

12,13,14 அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

12,13,14 அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் சிங்கள, தமிழ் ...

தேசபந்து தென்னகோன் பிணையில் விடுதலை

தேசபந்து தென்னகோன் பிணையில் விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றிற்கு எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று தொடர்பில் தேசபந்து ...

Page 41 of 771 1 40 41 42 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு