அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் அதிகரிப்பு
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பத்தரமுல்லை - தியத உயனவிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர், தனது கையில் இருந்த ஆயுதம் போன்ற உபகரணத்தைக் ...
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் கிராமத்தை சுற்றி மின் வேலி அமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ...
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பேருந்து தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) இரவு ...
பல்வேறு பிரதேசங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட நால்வர் அநுராதபுரம் - ஹபரணை பிரதேசத்தில் வைத்து ஹாரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (12) ...
2026ஆம் கல்வி ஆண்டுக்கான தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று (12) முதல் ...
ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குள் பொலித்தீன்,இலஞ்சீற் பாவனை அவதானிக்கப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 1.1.2026 தொடக்கம் இந்த விடயம் அமுலுக்கு வந்ததாக ஊர்காவற்துறை ...
கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) அரச மருத்துவ அதிகாிகள் சங்கத்தினர் பணிநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ...
'டித்வா' புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் ...
களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் இன்று (13) காலை உணவுப் வெதுப்பாக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். ...
