Tag: Battinaathamnews

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை ...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 422 சாரதிகள் கைது; பொலிஸார் சோதனை விபரம் வெளியீடு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 422 சாரதிகள் கைது; பொலிஸார் சோதனை விபரம் வெளியீடு

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (06) மாத்திரம் 27,430 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இந்தச் ...

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளார். 300 இலட்சம் ரூபாய் ...

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கூற்றுகளை கட்டுப்படுத்த நிலையியற் கட்டளை திருத்த கோரிக்கை

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கூற்றுகளை கட்டுப்படுத்த நிலையியற் கட்டளை திருத்த கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை ...

மட்டு குடும்பிமலை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லோஞ்சர் 3 மீட்பு

மட்டு குடும்பிமலை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லோஞ்சர் 3 மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பகுதியில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லோஞ்சர் வகை ஆயுதங்கள் 3 நேற்று (6) மாலை விசேட அதிரடிப்படையினரால் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்தூரியம் செடிகளுடன் இரு இலங்கைப் பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்தூரியம் செடிகளுடன் இரு இலங்கைப் பெண்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) ...

வீதியில் சென்றுகொண்டிருந்தத மாணவி மீது மோதிய லொறி

வீதியில் சென்றுகொண்டிருந்தத மாணவி மீது மோதிய லொறி

வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் ...

போட்டியிட்டு ஓடிய இரு பேருந்துகள்; கஞ்சா சாரதி கைது

போட்டியிட்டு ஓடிய இரு பேருந்துகள்; கஞ்சா சாரதி கைது

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமகடை சந்தியில் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுச் சென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. பேருந்து சாரதிகளில் ஒருவர் மீது பொலிஸாருக்கு ஏற்பட்ட ...

வரலாற்றில் பதிவான நிகழ்வு; பேருந்து நடத்துனர்களாக பெண்களுக்கு நியமனம்

வரலாற்றில் பதிவான நிகழ்வு; பேருந்து நடத்துனர்களாக பெண்களுக்கு நியமனம்

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த ...

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசனஅமைச்சர் இணக்கம்

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசனஅமைச்சர் இணக்கம்

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசனஅமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கீழ்கண்ட செய்தியை தனது முகப்புத்த பக்கத்தில் ...

Page 415 of 2065 1 414 415 416 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு