ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள நிட்டம்புவ என்னும் பகுதியில் சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் சிறப்புப் படையினரால் ...
கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள நிட்டம்புவ என்னும் பகுதியில் சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் சிறப்புப் படையினரால் ...
2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புப் பணிகளுக்காக (Home-based Caregiving) ஆயிரம் இலங்கையர்களைப் பணியமர்த்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு ...
அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையை அதிக வினைத்திறன்மிக்கதாகவும், அதன் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ...
நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ...
ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என ...
காஸா அமைதி சபையில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஸாவில் தற்காலிக போர் ...
2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரிமை தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ...
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. ...
https://youtu.be/ZQAuhAwUlbU
தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவுசெலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் ...
