குருணாகல், கல்கமுவ பகுதியில் லொறியுடன் மோதுண்டு யானைக் குட்டி உயிரிழப்பு!
குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு ...
குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு ...
இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது, இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி ...
திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு (08) ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத் (Masood Imad) கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (09) காலை பத்தரமுல்லயில் உள்ள ...
https://youtu.be/UlhNzhEvzTI
கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் இன்று மாலை கிரான் மத்திய ...
மாளிகைக்காடு பகுதியில் கடலரிப்பு மிகத் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள மையவாடி (மயானம்) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்டுவரும் கடலலைகள் நிலப்பகுதிக்குள் ஊடுருவி மையவாடி பகுதிகளை அரித்துச் செல்லும் நிலையில், ...
'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார ...
https://youtube.com/shorts/13Gh0XTyATI
"தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலை திட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய ...
