Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் இளைஞன் கைது!

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் ...

அனைவரும் அனுரவை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்; சிவலிங்கம் கமலேஸ்வரன் வேண்டுகோள்!

அனைவரும் அனுரவை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்; சிவலிங்கம் கமலேஸ்வரன் வேண்டுகோள்!

இந்த நாட்டில் பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என மாற்றத்திற்கான தமிழ் மக்கள் அமைப்பின் சிவலிங்கம் கமலேஸ்வரன் தெரிவித்தார். அனுரகுமார திஸநாயக்கவினை ஜனாதிபதியாக்க முன்வரவேண்டும் எனவும் ...

சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பாசிக்குடா கடற்கரையில் பட்டத் திருவிழா!

சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பாசிக்குடா கடற்கரையில் பட்டத் திருவிழா!

சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அழகிய சிறுவர் கழக சிறார்களுக்களின் பங்குபற்றுதலுடன் பட்டத் திருவிழா பாசிக்குடா கடற்கரை முன்றலில் இடம்பெற்றது. பிரதேச சிறுவர் ...

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் தென்னை மரங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாந்தீவு ஆற்றின் ஊடாக ...

இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

இளைஞர் மத்தியில் நல்லுறவை மேம்படுத்தல் செயற்திட்டம்; மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள்!

மட்டக்களப்பிற்கு இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலாச்சார பரிமாற்றத்தையும் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான விஜயம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண்முனை ...

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் திறப்பு!

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் திறப்பு!

பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் உத்தியோபூர்வமாக கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட ...

ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

2024 ஜனாதிபதி தேர்தலின் 2 ம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் வெற்றிகரமாக இன்று(05) நடைபெற்றது . மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள், பிரதேசசெயலகங்கள் மற்றும் ...

கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டம்!

கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டம்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ...

கஜேந்திரன் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணை போகிறாரா?; தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டாம் என்கிறார் சிறிநேசன்!

கஜேந்திரன் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணை போகிறாரா?; தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டாம் என்கிறார் சிறிநேசன்!

வாக்களிப்பினை பகிஷ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். தமிழ் பொதுவேட்பாளருக்கு ...

வவுணதீவு காட்டுப்பகுதியில் 25 000 பனவிதைகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வவுணதீவு காட்டுப்பகுதியில் 25 000 பனவிதைகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகள் உள்நுழையும் காட்டுப் பகுதியில் பனை விதைகள் நடும் வேலைத் திட்டம் நேற்று(04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...

Page 45 of 60 1 44 45 46 60
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு