Tag: election

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, ...

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடை; 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கம்

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடை; 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கம்

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார் 544,000 கணக்குகள் மெட்டா நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் ...

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகரசபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ...

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ...

இலங்கை சுதந்திர தின நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி போராட்டம்; மட்டக்களப்பிலிருந்து அழைப்பு!

இலங்கை சுதந்திர தின நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி போராட்டம்; மட்டக்களப்பிலிருந்து அழைப்பு!

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படு கொலைக்கு ஆளாகி ஒடுக்கப்படுக்கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் பல ...

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

கண்டி - பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பற்றுள்ளத. நேற்று (11) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் சடலமாக ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15ஆம் திகதி வரை பரவலான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15ஆம் திகதி வரை பரவலான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ...

திலினி பிரியமாலிக்கு பிடியாணை பிறப்பிப்பு

திலினி பிரியமாலிக்கு பிடியாணை பிறப்பிப்பு

தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் ...

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சாரசபை உத்தியோகத்தர்கள் கைது

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சாரசபை உத்தியோகத்தர்கள் கைது

கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சாரசபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11.01.2026) மதியம் ...

“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் வாகரையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் வாகரையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

"தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை "என்ற தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு 3 நாள் தேசிய வேலைத்திட்டமானது வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ...

Page 430 of 747 1 429 430 431 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு