Tag: politicalnews

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது அரசு

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது அரசு

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜயகொடி, ...

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ  அழைப்பாணை

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட ...

‘டயலொக் மெகா வாசனா’ மோசடி; மட்டக்களப்பை சேர்ந்த இருவர் கைது

‘டயலொக் மெகா வாசனா’ மோசடி; மட்டக்களப்பை சேர்ந்த இருவர் கைது

சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக ...

வெனிசுலா அதிர்ச்சி: அமெரிக்காவின் ஏகாதிபத்திய மீளுருவாக்கம்

வெனிசுலா அதிர்ச்சி: அமெரிக்காவின் ஏகாதிபத்திய மீளுருவாக்கம்

“சட்ட அமலாக்கத்திலிருந்து” நடைமுறை ஆக்கிரமிப்பு வரை உலகளாவிய விதிகளை மாற்றியமைத்த நடவடிக்கை வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட திடீர் இராணுவ நடவடிக்கை, பனிப்போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கில் ...

வாகரையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

வாகரையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று ...

பேரிடரால் சேதமடைந்த மிளகு, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்கு அரசின் நிவாரணத் திட்டம்; அமைச்சரவை அனுமதி

பேரிடரால் சேதமடைந்த மிளகு, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்கு அரசின் நிவாரணத் திட்டம்; அமைச்சரவை அனுமதி

பேரிடரால் பாதிக்கப்பட்ட மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திடீர் பேரிடர் சூழ்நிலையால் சேதமடைந்த குறுகிய கால பயிர்களுக்காக ...

500 மில்லியன் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது

500 மில்லியன் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ரூ.500 மில்லியன் பெறுமதியுடைய 50 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகீழ் பருவமழை மீண்டும் தீவிரம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரம்பிவழியும் பிரதான குளங்கள்!

வடகீழ் பருவமழை மீண்டும் தீவிரம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரம்பிவழியும் பிரதான குளங்கள்!

வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ...

24 அரச ஓய்வு விடுதிகளை முதலீட்டுத் திட்டங்களுக்குப்பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

24 அரச ஓய்வு விடுதிகளை முதலீட்டுத் திட்டங்களுக்குப்பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

அரசாங்க அமைச்சர்களால் முன்னர் பயன்படுத்தப்பட்ட 24 சொகுசு பங்களாக்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரச ஓய்வு விடுதிகளை தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்திற்கு ...

சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது

சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது

இலங்கை கடலோர காவல்படையினர் இன்று (06) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில், 850 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Page 447 of 770 1 446 447 448 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு