Tag: srilankapolice

இலங்கையில் நேற்று மாலை பதிவான நிலநடுக்கம்

இலங்கையில் நேற்று மாலை பதிவான நிலநடுக்கம்

கண்டி - உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் நேற்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ...

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு

இலங்கையின் ஆடைத் தொழிற்றுறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக, பிரித்தானியாவின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (Developing Countries Trading Scheme – DCTS) கீழ் புதிய ...

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ...

பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் ஊடாக நகர்ந்து செல்லப்போகும் தாழமுக்கம்

பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் ஊடாக நகர்ந்து செல்லப்போகும் தாழமுக்கம்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் ...

EPF-ETF ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம்?; அரசு கூறுவது என்ன?

EPF-ETF ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம்?; அரசு கூறுவது என்ன?

ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை ...

போதைப்பொருட்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க புதிய நடவடிக்கை

போதைப்பொருட்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க புதிய நடவடிக்கை

மதுபானம் மாத்திரமன்றி வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும் சோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் போக்குவரத்து சட்ட ஒழுங்கு ...

உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்; சாணக்கியன் எம்.பி

உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்; சாணக்கியன் எம்.பி

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்புக்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். ...

நீர்கொழும்பு சிறையிலிருந்து மட்டு சிறைக்கு மாற்றப்பட்ட கைதியிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

நீர்கொழும்பு சிறையிலிருந்து மட்டு சிறைக்கு மாற்றப்பட்ட கைதியிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கச கைதியை ஊசியால் குத்தி, தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறைக்கைதியிடம் இருந்து நேற்று புதன்கிழமை (07) இரவு மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் 128 ...

மட்டு ஊடக அமையத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

மட்டு ஊடக அமையத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (08) மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ...

இந்தியர்களுக்கான விசா சேவைகளை இடைநிறுத்திய பங்களாதேஷ்

இந்தியர்களுக்கான விசா சேவைகளை இடைநிறுத்திய பங்களாதேஷ்

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை ...

Page 449 of 778 1 448 449 450 778
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு