அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது; ஜனாதிபதி
அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ...










