Tag: srilankapolice

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகரசபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ...

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ...

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

கண்டி - பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பற்றுள்ளத. நேற்று (11) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் சடலமாக ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15ஆம் திகதி வரை பரவலான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15ஆம் திகதி வரை பரவலான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ...

திலினி பிரியமாலிக்கு பிடியாணை பிறப்பிப்பு

திலினி பிரியமாலிக்கு பிடியாணை பிறப்பிப்பு

தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் ...

மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”;  செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!

மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”; செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!

ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த "ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு" நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு, செங்கலடி வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. ...

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிப்பு!

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிப்பு!

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, இணைச் செயற்பாடு மற்றும் ஒழுக்கத் துறைகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை ...

குறைந்த மின்பாவனையாளர்களுக்கு அதிக கட்டணம்; அதிக பாவனையாளர்களுக்கு சலுகை?

குறைந்த மின்பாவனையாளர்களுக்கு அதிக கட்டணம்; அதிக பாவனையாளர்களுக்கு சலுகை?

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘தேசிய மின்சக்தி கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால், 30 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களின் மின்சாரக் கட்டணம் ...

நிந்தவூர் பிரதேச சபை நிதி நிர்வாக அதிகாரம் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு வழங்கல்; வர்த்தமானி அறிவிப்பு

நிந்தவூர் பிரதேச சபை நிதி நிர்வாக அதிகாரம் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு வழங்கல்; வர்த்தமானி அறிவிப்பு

நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நிதி தொடர்பான நடைமுறைகளை ...

வாகன உரிமை மாற்றத்திற்கு TIN இலக்கம் கட்டாயம்; மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு

வாகன உரிமை மாற்றத்திற்கு TIN இலக்கம் கட்டாயம்; மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் ...

Page 441 of 777 1 440 441 442 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு