Tag: election

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு!

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு!

'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று நடைபெற்றது. ...

கல்முனை சுப்பர் முஸ்லிம் அமைப்பின் பெயர் பயங்கரவாத பெயர் பட்டியலில் இணைப்பு; நீதிமன்றம் செல்லவுள்ளதாக அதன் தலைவர் அறிவிப்பு

கல்முனை சுப்பர் முஸ்லிம் அமைப்பின் பெயர் பயங்கரவாத பெயர் பட்டியலில் இணைப்பு; நீதிமன்றம் செல்லவுள்ளதாக அதன் தலைவர் அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது ...

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று ...

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை ...

யாழில் வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியவர்கள் கைது

யாழில் வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியவர்கள் கைது

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ...

வலுவிழந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி

வலுவிழந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் ...

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததினால் கிரான் மக்கள் பாதிப்பு

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததினால் கிரான் மக்கள் பாதிப்பு

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னவெம்பு வீட்டுத் திட்டத்தில்வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததினால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறித்த நீரினை அகற்ற ...

நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில்; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில்; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ...

சிவனொளிபாத மலையில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்த சுற்றுலாப் பயணி

சிவனொளிபாத மலையில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்த சுற்றுலாப் பயணி

சிவனொளிபாத மலைக்குச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் மலையிலிருந்த தவறி வீழந்துள்ளார். குறித்த சுற்றுலாப் பயணி செல்பி எடுக்க சென்றபோதே 100 அடி பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார். ...

Page 432 of 747 1 431 432 433 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு